தோனி ஏன் பான்டியாவை வெறுத்தார் video ????
இந்தியாவுக்கு எதிரான 2-வது டி-20 போட்டியில், 6 விக்கெட் வித்தியாசத்தில் தென் ஆப்பிரிக்கா வெற்றி பெற்றுள்ளது இந்தியாதென் ஆப்பிரிக்கா அணிகள் மோதும் 2-வது 20 ஓவர் போட்டி செஞ்சூரியனில் இன்று நடைபெற்றது.
நாணய சுழற்சியில் வென்ற தென் ஆப்ரிக்கா முதலில் பந்து வீச்சை தெரிவு செய்தது. இந்தியா சார்பில் தொடக்க ஆட்டக்காரர்களாக ஷிகர் தவானும், ரோகித் சர்மாவும் களமிறங்கினர் முதல் ஓவரில் ரன் எதுவும் எடுக்கப்படவில்லை.
இரண்டாவது ஓவரை ஜூனியர் டாலா வீசினார்முதல் பந்திலேயே ரோகித் சர்மாவை அவுட்டாக்கி இந்தியாவுக்கு அதிர்ச்சி அளித்தார். அவரை தொடர்ந்து சுரேஷ் ரெய்னா இறங்கினார் தவானும் ரெய்னாவும் இணைந்து அதிரடியாக ஆடினார்.
இந்தியா 2 விக்கெட் இழப்புக்கு 44 ஓட்டங்கள் எடுத்திருந்த நிலையில், ஷிகர் தவான் 14 பந்துகளில் 2 சிக்சர், 3 பவுண்டரியுடன் 24 ஓட்டங்கள் எடுத்து அவுட்டானார்.

Comments
Post a Comment